சிறை உடைத்த கவிதைகள்
Saturday 24 October 2015
இனிப்பான பெயர்
கடற் கரை மணலில்
உன் பெயரை எழுதினேன்
அலை அடித்து சென்றதும்
நீரெல்லாம் இனிப்பாய் மாறியதே ...?
பழிக்குப்பழி
பழிக்குப்பழி
ஒரு
மரணத்திற்கு
பழிக்குப்பழி யாக
இத்தனை கொலை களா?
மரண ஊர்வலத்தில்
மலர்கள்....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)